9
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் பெரியனேந்தல், பந்தனேந்தல், சித்தனேந்தல் கிராமங்களைச் சேர்ந்த 83, 84, 85 வார்டுகளில் வேட்பாளர் பெயர் உட்பட 800க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால் இந்த 3 கிராம மக்கள் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்தனர்.
வாக்களிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் சமரசம் பேசினர். தொகுதி மற்றும் வார்டு மறு சீராய்வின் போது 9 கி.மீ., தொலைவிலுள்ள வாக்குசாவடி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
You must be logged in to post a comment.