ஜல்லிக்கட்டுக்கு கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடம் கொடுக்காமல் உலகம் முழுவதுமாக கண்டன குரல்களை எழுப்பி வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகளோ தங்களுடைய […]
கீழக்கரையில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பருத்திக்காரத் தெருவை சேர்ந்த வணிக மேலாண்மை பட்டதாரி பஹ்ஜத் சாலிஹ் கவிதை வடிவில் எழுதி முக நூலில் பதிந்துள்ளார். அதில் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், தொன்று தொட்ட தமிழ் […]
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கத்தின் 2017-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு 20-01-17 நடைபெற்றது. அத்தேர்வில் மாவட்ட தலைவராக எஸ்.பழனிக்குமார், கண்காணிப்பாளர்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட செயலாளராக கே.எம்.தமீம் ராசா, துணை வட்டாட்சியார், […]
கீழக்கரையில் கடந்த பல நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் பாதசாரிகளும், அதிகாலையில் தொழுகைக்காக செல்லும் இஸ்லாமிய சகோதரர்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்தப் பிரச்சினைகளை கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மூலம் நகராட்சி ஆணையர் […]
உலகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கீழக்கரையைச் சார்ந்த சகோதரர்கள் சவுதி அரேபியா அல்கோபர் எனும் பகுதியில் தங்களுடைய ஆதரவை அமைதியான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்கள். இதுபோலவே சவுதியில் உள்ள […]
கீழக்கரையில் இரவு 10.30 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் பரவலாக மழை […]
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து வணிக சங்கங்களும் இன்று கடையடைப்பு நடத்தின. அதுபோல் கீழக்கரையிலும் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடைபெற்றது. இதற்கு அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
சென்னையில் வரும் 05-02-2017 ஞாயிறு அன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி THE HIDAYHA WELFARE TRUST மற்றும் TAMILNADU MUSLIM EDUCATION & […]
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் உலகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு […]
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் அழகிய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை காக்கும் விதமாகவும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் கீழக்கரை சட்டப் போராளிகள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பாக மக்கள் […]
கீழக்கரைக்கு வெளியூரில் இருந்து நுழையும் இடத்தில் நேற்று தீடீர் என்று காவல்துறையால் (BARRIER GUARD) தடுப்பு வைக்கப்பட்டது. இந்த தடுப்பு வளைவான இடத்திலும் அதற்கான எந்த முன்னறிவிப்பு தரும் பலகைகளும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் […]
கீழக்கரை பகுதியில் சீமைக் கருவேல மரங்களை கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பல பகுதிகளில் அகற்றி வருகின்றனர். ஆனால் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக அமைப்புகளால் அகற்ற முடியாத […]
கீழக்கரையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இன்று காலை 09.00 மணி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இப்போராட்டத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் […]
கீழக்கரையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான விடுமுறையை முன்னிட்டு பல இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்து துர்நாற்றங்கள் அதிகரித்தும் நோய்கள்பரவும் அபாயமும் உருவாகி வந்தது. அதிலும் முக்கியமாக வடக்குத் தெரு தொழுகைப் பள்ளிக்கு அருகில் குப்பைகள் […]
கீழக்கரை வடக்கத் தெரு நாசா அமைப்பு கடந்த 20 வருடகாலமாக பல மக்கள் நல சேவைகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவ்வமைப்பு மூலம் அறக்கட்டளை ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லாகடன் திட்டமும் […]
கடந்த இருவாரங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு கரகோஷங்களும் அறவழிப்போராட்டங்களும் வலுத்து வருகின்றது. நேற்று முதல் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தால் வாக்கு வங்கி அரசியல்வாதிகளும், அரசாங்கமும் திகைத்துப் போய் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று […]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகமெங்கும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் வீரியமாக செயல்பட்டு வருவது அறிந்ததே. கீழக்கரையிலும் பல கிழைகள் அமைத்து பல பணிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரையில் புதிதாக […]
கீழக்கரையில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் தலைதூக்கியுள்ளது. அதற்கு நிவாரணமாக கீழக்கரை நகராட்சி சார்பாக பல தினந்தோறும் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் கீழக்கரை நகராட்சி […]
கீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் […]