6
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் மேளம் அடிக்கும் தொழிலாளி அஜித் (25) கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார். 2 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக ராபின் , சின்னா, ரீகன் ஆகியோரை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தேடப்பட்டு வருகிறான்.
கே.எம். வாரியார்
You must be logged in to post a comment.