Home செய்திகள் குடியாத்தம் அருகே வாலிபர் கொலை .

குடியாத்தம் அருகே வாலிபர் கொலை .

by mohan

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் மேளம் அடிக்கும் தொழிலாளி அஜித் (25) கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார். 2 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக ராபின் , சின்னா, ரீகன் ஆகியோரை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தேடப்பட்டு வருகிறான்.

கே.எம். வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!