6
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேடு விஏஓ அலுவலகம் எதிரில் இன்று காலை வண்டறந்தாங்கல் அம்பேத்கார் நகரை சேர்ந்த ரகு வேலைக்காக பைக்கில் சென்ற போது பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.