14
கீழக்கரையில் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நோய் கிருமிகளை தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (21/09/2020) பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் தெருவின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்துகளை தெளித்தனர்.
You must be logged in to post a comment.