Home செய்திகள் தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 874 பேருக்கு உறுதி:-மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை!

தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 874 பேருக்கு உறுதி:-மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை!

by Askar

தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 874 பேருக்கு உறுதி:-மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை!

  • தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 765-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 11,313-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு.
  • தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 10,569 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 4,45,194 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,776.
  • தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில்உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 71 (43 அரசு + 28 தனியார்).
  • கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 55.88 % குணமடைந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு.
  • சென்னையில் இதுவரை 13,362 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு.
  • சென்னையில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,353.
  • தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 141 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்- மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!