Home செய்திகள் வேலூர் மாவட்டத்தில் 10 .நாட்கள் இறைச்சி கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 10 .நாட்கள் இறைச்சி கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

by mohan

வேலூர் அனைத்து இறைச்சி, மீன் கடை உரிமையாளர்களின் கூட்டம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் எஸ்.பி.பிரவேஸ் குமார், டிஆர்ஓ பார்த்தீபன் சுகாதார துணை இயக்குநர் (பொ) மணிவண்ணன் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் இறைச்சி, மீன் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி வரும் 4-ம் தேதியிலிருந்து 14-ம் தேதிவரை அனைத்து இறைச்சி , மீன் கடைகளை மூட உத்தரவிட்டார்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!