8
வேலூர் அனைத்து இறைச்சி, மீன் கடை உரிமையாளர்களின் கூட்டம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் எஸ்.பி.பிரவேஸ் குமார், டிஆர்ஓ பார்த்தீபன் சுகாதார துணை இயக்குநர் (பொ) மணிவண்ணன் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் இறைச்சி, மீன் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி வரும் 4-ம் தேதியிலிருந்து 14-ம் தேதிவரை அனைத்து இறைச்சி , மீன் கடைகளை மூட உத்தரவிட்டார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.