7
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ஆயப்பாடி பொறையாறு ஆகிய கிராமங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பெயரில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை களிலிருந்தும் ஆய்வு மேற்கொண்டதில் 5 நபர்களின் வீடுகளை தனிமைப்படுத்தப்பட்டு. அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களது வீட்டிலுள்ள நபர்களுக்கும் கொரோனாதொற்று இருக்கிறதா என சோதனையும் நடைபெற்றுது.
You must be logged in to post a comment.