Home செய்திகள் நாகை மாவட்டம் பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 5 நபர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து.மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியது.

நாகை மாவட்டம் பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 5 நபர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து.மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியது.

by mohan

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ஆயப்பாடி பொறையாறு ஆகிய கிராமங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பெயரில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை களிலிருந்தும் ஆய்வு மேற்கொண்டதில் 5 நபர்களின் வீடுகளை தனிமைப்படுத்தப்பட்டு. அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களது வீட்டிலுள்ள நபர்களுக்கும் கொரோனாதொற்று இருக்கிறதா என சோதனையும் நடைபெற்றுது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!