7
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாரிஅம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று உள்ளனர். அங்கு பொருத்தப் பட்டிருந்த CCTV கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து உமாராபாத் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.