6
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.