7
.மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற முன்வர வேண்டும்….குடிநீருக்கும், கால்நடைகளுக்கும், நீர்பாசனத்திற்கும் மழை நீரை உயிர் நீராக கருதி சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடுவோம்…அனைத்து உயிர்களையும் காத்திடுவோம்…. .ஆகவே மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி மழை நீரை சேமிக்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது….
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.