Home செய்திகள் சீட்டு விளையாடியவா்கள் கைது

சீட்டு விளையாடியவா்கள் கைது

by mohan

மதுரை மாவட்டம்.பேரையூர் அருகே குமாரபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக, பேரையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று நாகராஜன் (55) கந்தசாமி (55)சுப்புராஜ் (54) என்பவர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52 பணம் ரூ- 2,310 ஐ பறிமுதல் செய்தும் ,அதே போன்று சின்னரெட்டிபட்டியில் சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று பால்சாமி (60) கருப்பையா (42) முருகன் (54)அழகுமலை (49) அழகர்சாமி (57) என்பவர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52,பணம் ரூ- 2,040 ஐ பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!