6
மதுரை மாவட்டம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்( புது மண்டபம்) குன்னத்தூர் சத்திரம் அருகே புதிய கட்டிடம் கட்டி வந்துகொண்டிருந்தார்கள் .அதன் அருகே உள்ள கட்டிடத்தில் உள்ள காம்பவுண்டு சுவா் இடிந்து விழுந்தது சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை .விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரு சக்கர வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .இன்று 13.09.19 மாலை 3 மணி முதல் கனமழை பெய்த காரணத்தினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.