8
சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது ஆயக்கால்,66 என்பவர் வீட்டிற்கு பின்னே கஞ்சா விற்றது தொிய வந்தது.இது தொடா்பாக போலிசாா் அவரைக் கைது செய்தனா்.அவாிடமிருந்து 2.300 Kgs கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.