13
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய திரு முகிலன் அவர்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முகிலனை கண்டுபிடித்தது ஆந்திரா போலீஸ் திருப்பதி ரயில் நிலையத்தில்,
முகிலனை போலீசார் அழைத்துச் சென்றது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு. முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள்.. முகிலனை கண்டுபிடிக்கும் பணியில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர்
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.