7
மதுரை மாவட்டம் கூடல் நகர் ரயில்வே மேம்பாலத்தில் ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு பாலம் முழுவதும் ஆயில் கொட்டியுள்ளது இதை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து கீழே விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை தற்போது அந்த ஆயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.