5
தேனி மாவட்டம் (06.06.2019) கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.பொன்னிவளவன் தலைமையில் SI.திருமதி.மாரியம்மாள், HC.திரு.கணேசன், Gr.திரு.மாயகிருஷ்ணன், Grதிரு.பழனிச்சாமி ஆகியோர்கள் விரைந்து சென்று TN 66 H 6552 என்ற எண் கொண்ட ஆட்டோவில் கஞ்சாவுடன் வந்த பிரபாகரன் (29), பரமேஸ்வரன் (26) முருகன் (27), அறிவழகன் (26), அரவிந்த் (25) ஆகியோர்களை கைது செய்து பிரிவு 8 (C) r/w 20 (b) (ii) (B), 25, 29 (1) NDPS Actன் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 50,000/- மதிப்பிலான சுமார் 10 கிலோ கஞ்சாவையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து ஐந்து நபர்களையும் சிறையில் அடைத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.