Home செய்திகள் 50,000/- மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…நால்வர் கைது..

50,000/- மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…நால்வர் கைது..

by ஆசிரியர்

தேனி மாவட்டம் (06.06.2019) கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.பொன்னிவளவன் தலைமையில்  SI.திருமதி.மாரியம்மாள், HC.திரு.கணேசன், Gr.திரு.மாயகிருஷ்ணன், Grதிரு.பழனிச்சாமி ஆகியோர்கள் விரைந்து சென்று TN 66 H 6552 என்ற எண் கொண்ட ஆட்டோவில் கஞ்சாவுடன் வந்த பிரபாகரன் (29), பரமேஸ்வரன் (26) முருகன் (27), அறிவழகன் (26), அரவிந்த் (25) ஆகியோர்களை கைது செய்து பிரிவு 8 (C) r/w 20 (b) (ii) (B), 25, 29 (1) NDPS Actன் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 50,000/- மதிப்பிலான சுமார் 10 கிலோ கஞ்சாவையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து ஐந்து நபர்களையும் சிறையில் அடைத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!