8
மதுரை மாநகர் கரிசல்குளம் அண்ணாதெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஹரிஹரன் 19/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவுப்படி இன்று (04.06.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.