7
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 2வது வார்டைச்சார்ந்தது கருக்கட்டான்பட்டி கிராமம். இக்கிராமத்தில் முறையாக வழங்கப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது.மேலும் சின்செக்ட் தொட்டியில் ஏற்றப்படும் தொட்டி குடிநீரையும் சிலர் சரிவர வழங்கப்படுவதில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பதில் இல்லததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
You must be logged in to post a comment.