Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாலக்கோடு அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு..

பாலக்கோடு அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு..

by ஆசிரியர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மகேந்திர மங்கலத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் குமரேசன்.  இவர் காலை இருசக்கர வாகனத்தில் மகேந்திரமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓசூரில் இருந்து தர்மபுரி வந்த தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரேசன் பி ஏ பட்டதாரி புனே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!