10
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மகேந்திர மங்கலத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் குமரேசன். இவர் காலை இருசக்கர வாகனத்தில் மகேந்திரமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓசூரில் இருந்து தர்மபுரி வந்த தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரேசன் பி ஏ பட்டதாரி புனே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
You must be logged in to post a comment.