Home செய்திகள் கீழக்கரை நகராட்சியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..

கீழக்கரை நகராட்சியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..

by ஆசிரியர்

தீபாவளி நெருங்குவதை ஒட்டி அரசு அதிகாரிகள் பல வழிகளில் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல லட்சங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று (01/11/2018) கீழக்கரையில் உள்ள நகராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நுழைய முடியாத வகையில் காவல் துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!