Home செய்திகள் போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா…

போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா…

by ஆசிரியர்

போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா கூட்டம் – தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் கிராம சபா கூட்ட மேற்பார்வையாளர் சுரேஷ் ஊராட்சி அலுவலகத்தில் வந்து தீர்மான புத்தகத்தில் இரண்டு பக்கம் தள்ளி கையொப்பம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து  நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!