8
போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா கூட்டம் – தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் கிராம சபா கூட்ட மேற்பார்வையாளர் சுரேஷ் ஊராட்சி அலுவலகத்தில் வந்து தீர்மான புத்தகத்தில் இரண்டு பக்கம் தள்ளி கையொப்பம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )
You must be logged in to post a comment.