Home செய்திகள் கும்படுமதுரை பிரச்சினை சம்பந்தமாக தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை..

கும்படுமதுரை பிரச்சினை சம்பந்தமாக தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை..

by ஆசிரியர்

நேற்று (23-02-2018) கும்பிடுமதுரையில் தவ்ஹீத் ஜமாத் செயல்பாடுகள் சம்பந்தமாக உள்ளூரில் நடந்த கைகலப்பு சம்பந்தமாக இன்று(24-02-2018) கீழக்கரை தாசில்தார் கணேசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தைக்கு கும்பிடுமதுரை ஜமாத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டு இருசாராரும் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!