![IMG-20170311-WA0158[1]](https://i2.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170311-WA01581.jpg?resize=678%2C381)
அறிவிப்பு..
துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா மருத்துவமனை வளாகம்.
தேதி:- 14-04-2017 – வெள்ளிக்கிழமை.
நேரம்:- காலை 11.00 மணிமுதல்.
அஸ்கான் ஹவுஸ் வளாகத்தில் இருந்து பஸ் வசதியும், பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு எண: 00 971 56 698 4551
ஈ-மெயில் :- [email protected]