12
மதுரையில் தீயணைப்புத் துறையினருக்கு யோகா பயிற்சி
தீ தடுப்பு உதவி இயக்குனர் சரவணகுமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட அலுவலர் கல்யாண குமார் தலைமையில் மதுரை கல்லூரியில் இன்று காலை 6 45 முதல் 8 45 மணி வரை சுமார் 30 தீயணைப்பு படையினர் மற்றும் அலுவலர்கள் மதுரை கல்லூரி யோகா பயிற்சியாளர் யோகானந்தம் தலைமையில் தீயணைப்பு துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது
செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.