Home செய்திகள் வேலூர்காட்பாடி அருகே 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பெண் பலி.. 2 பேர் படுகாயம்..

வேலூர்காட்பாடி அருகே 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பெண் பலி.. 2 பேர் படுகாயம்..

by mohan

காட்பாடி அடுத்த மேட்டுக் காலணி பகுதியில் ஆந்திராவிலிருந்து வேலூர் நோக்கி வந்த காரும் கரசமங்கலத்திலிருந்து கண்டிப்பேடு பகுதிக்கு கட்டிட்ட வேலைக்கு சென்ற (2 சக்கர வாகனத்தில்) வர்கள் மீது மோதியதில் அல்லி முத்து என்பவரின் மனைவி சுமத்ரா (35) இறந்தார். 2 சக்கரத்தை ஓட்டி வந்தவரும் கார் ஓட்டி வந்தவரும் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனா்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!