
வேலூர் மாவட்டம் பாலாற்றில் 2 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளது. அதனை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.சேண்பாக்கம், செதுவாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமரன் உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் அம்ரிஷ், பாலாஜி, கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.
You must be logged in to post a comment.