Home செய்திகள் காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு

காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு

by mohan

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஜெ.சவுமியாட 441 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தையும் அபிநயாட 436 மதிப்பெண் எடுத்து 2 – வது இடத்தையும் .428 மதிப்பெண் எடுத்து மதுமிதn 3 – வது இடத்தையும் பெற்றனர். மாணவிகளை .பள்ளி தலைமை ஆசிரியர் வி_தயாளன் உதவி தலைமை ஆசிரியர் கள் அஜிஸ்குமார், பிரேமா மற்றும் அனைதது இருபால் ஆசிரியர்கள் பாராட்டி இனிப்பு மற்றும் புத்தகம் . வழங்கினர்

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!