Home செய்திகள் வேலூர் கடைகளில் சுகாதார அலுவலர் 200 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்தார்.

வேலூர் கடைகளில் சுகாதார அலுவலர் 200 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்தார்.

by mohan

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன் அறிவுரைப்படி வேலூர் மாநகர கடைகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் இன்று தனது ஊழியர்களுடன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்

அப்போது நேதாஜிமார்கெட் Uகுதிகளில் உள்ள கடைகளில் ரெய்டு செய்த போது தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ 3,700 அபராதம் விதிக்கப்பட்டது

கே.எம் வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!