16
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கலவை தாசில்தார் ரவி தெரிவித்தார்.அல்லாளச்சேரியில் உள்ள அந்த நபர் சென்னை ஓரகடம் நோக்கியாகம்பெனியில் பணிபுரிந்து உள்ளார் இவர் குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தொற்று நபர் வாலாஜா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.