7
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி வேலூரில் 2-வது மண்டலத்தில் 2 பேக்கரி கடைகளில் கேரி பேக் பயன்படுத்தியது ஆய்வின் போது தெரிய வந்தது. சுகாதார அலுவலர் சிவக்குமார் அவற்றை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கு ரூ 1000 வீதம் டூ 2000 அபராதம் விதித்தார்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.