15
சென்னை மறைமலைநகர் NH1-ல் வசித்து வரும் சத்தியநாராயணன் வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் ஒரு பூனை ஒன்று விழுந்து 2- நாட்களாக உயிருக்கு போரடி வருவதாக மறைமலைநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தவுடனே பூனை என்று பாராமல் விரைந்து வந்து அந்த பூனை காப்பாற்றினர். பூனையின் உயிரை காப்பாற்றிய அந்த வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர்.
தகவல் உதவி : வெ. முருகன் மறைமலைநகர்
கே.எம்.வாரியார்.வேலூர்
You must be logged in to post a comment.