Home செய்திகள் மறைமலைநகரில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர் .

மறைமலைநகரில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர் .

by mohan

சென்னை மறைமலைநகர் NH1-ல் வசித்து வரும் சத்தியநாராயணன் வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் ஒரு பூனை ஒன்று விழுந்து 2- நாட்களாக உயிருக்கு போரடி வருவதாக மறைமலைநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தவுடனே பூனை என்று பாராமல் விரைந்து வந்து அந்த பூனை காப்பாற்றினர். பூனையின் உயிரை காப்பாற்றிய அந்த வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர்.

தகவல் உதவி : வெ. முருகன் மறைமலைநகர்

கே.எம்.வாரியார்.வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!