7
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜேஸ்வரி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உடன் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன்.வரு வாய் ஆய்வாளர் செந்தாமரை கிராம நிர்வாக அலுவலர் கோபி ஆகியோர் இருந்தனர்.
You must be logged in to post a comment.