Home செய்திகள் வேலூர் டோல்கேட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் பயனாளிகருக்கு கடன்

வேலூர் டோல்கேட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் பயனாளிகருக்கு கடன்

by mohan

வேலூர் டோல்கேட் பங்ஷன் பேலசில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியானவர்களுக்கு தொழில், வீட்டு கடன், வாகன கடன்களை வங்கிகள் வழங்கின . 2 நாட்கள் கடன் மேளா நடைபெற்றது.இறுதியில் ஸ்டேட் வங்கி சென்னை மண்டல மேலாளர் ஷாலி தாமஸ் பயனாளிகளுக்கி கடன்களை வழங்கினார். ரூ 20 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதாக இதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!