Home செய்திகள் நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.பிரம்மபுரத்தில் தங்கி இருக்க அனுமதி

நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.பிரம்மபுரத்தில் தங்கி இருக்க அனுமதி

by mohan

ராஜுவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தனது தாயார் நர்சு பத்மா உடல்நலத்தை கவனித்து கொள்ள இம்மாதம் 27-ம் தேதி வரை காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கி இருக்க 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. தனக்கு மேலும் 30 நாள் பரோல் தேவை என்று விண்ணப்பம் செய்து இருந்தார். அதன்படி நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!