Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் நியாயவிலைக் கடைகள் டோக்கன் வழங்கும் பணியை தொடங்கியது..

கீழக்கரையில் நியாயவிலைக் கடைகள் டோக்கன் வழங்கும் பணியை தொடங்கியது..

by ஆசிரியர்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்னை கோட்டையில் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று (12/06/2021) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதற்காக டோக்கனை நியாயவிலைக்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com