Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தேவையான நேரத்தில் ஓடி ஓடி உதவிய தன்னார்வளர்கள்…

தேவையான நேரத்தில் ஓடி ஓடி உதவிய தன்னார்வளர்கள்…

by ஆசிரியர்

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் யாசகர்கள் உணவு கிடைக்காமல் சிரமத்தை சந்தித்தனர்.

இந்த சாமானிய மனிதர்களுக்கும் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை அனைத்து கிளை சகோதரர்களும் கிடைத்த பொருட்களை தயார் செய்து தேவையுடையோரை தேடி சென்று உதவிகள் செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!