9
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 2-7-18 அன்று சொக்கமட்டி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் பதுருசமான் “போதைப் பொருட்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வோம்” என்ற தலைப்பிலும் முகம்மது முர்ஷீத் MISC “எப்படி ஈமானை தற்காத்துக் கொள்வது? “ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அத்தெரு வாசிகள் வீட்டில் இருந்த படி உரையை கேட்டார்கள்.
You must be logged in to post a comment.