15
அரசு பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு , கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதி நடைபெற்றது.இதில். 1,27,673 மாணவ மாணவியர்கள் தேர்வெழுதினர்.இதில்,காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அரசு பள்ளி மாணவர்கள் பிரியாதர்ஷினி, மற்றும் மாணவன் கனிமுத்து ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினார்கள் .
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.