Home செய்திகள் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

by mohan

அரசு பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு , கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதி நடைபெற்றது.இதில். 1,27,673 மாணவ மாணவியர்கள் தேர்வெழுதினர்.இதில்,காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அரசு பள்ளி மாணவர்கள் பிரியாதர்ஷினி, மற்றும் மாணவன் கனிமுத்து ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினார்கள் .

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!