10 தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு புரோட்டின் மாத்திரை மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் E0 குணாளன், மற்றும் பிரபாகரன் தென்கரை தேர்வுநிலை பேரூராட்சியில் வசிக்கும் அப்பகுதி மக்களுக்கு கொரானோவைரஸ் பரவல் தடுப்பு பணிகளை சிறப்பாக செய்து வரும் துப்புறவு பணியாளர்களுக்கு புரோட்டின் மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினார் மேலும் அவர்களிடையே கொரோணா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு வந்து பொது மக்களிடையே சமூக விலகலை கடைபிடித்து 144 தடை தளர்வை பயன்படுத்துமாறும் அறிவுறித்தினார்.
Aசாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.