Home செய்திகள் கீழக்கரை வடக்குத் தெருவில் உள்ள கடையில் திருட்டு ..

கீழக்கரை வடக்குத் தெருவில் உள்ள கடையில் திருட்டு ..

by ஆசிரியர்

கீழக்கரை வடக்குத் தெரு, கொந்த கருணை அப்பா பள்ளி ரோட்டில் முருகேசன் ஸ்டோர் எனும் ஒரு பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.

அக்கடையினுள் வைத்திருந்த ₹.10 ஆயிரம் பெறுமானமுள்ள சிகிரெட் பண்டல்,  சில்லரை பொருட்கள் மற்றும் ரொக்கம் ₹ 8000/- போன்றவற்றை நேற்றிரவு திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரை தொடர்ந்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள வீட்டில் அமைக்கப்பட்ட CCTV கேமராவை ஆய்வு செய்ய உள்ளனர். வழக்கமாக அங்கு வரும் 4 பேர் மேல் சந்தேகம் உள்ளதாக கூறியதை அடுத்து போலீசார் அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

தகவல்: மக்கள் டீம் :

——————————/////::————————-

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!