இராமநாதபுரம் அரண்மனை அருள்மிகு கோதன்டராமர் ஆலயத்தில் ஆணி பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று (13/07/2018) கொடி யேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அலுவலர் ராமு ப்ரோஸ்கார் கண்ணன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் உடனிருந்தனர்.
இந்நிகழ்வில் கோதன்டராமர் சீதாதேவி மற்றும் லெட்சுமனனுடன் பக்தர்களுக்கு அருள்பாளித்தர்
TS 7 Lungies
You must be logged in to post a comment.