Home செய்திகள் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்க ஜி. கே. வாசனுக்கு முழு அதிகாரம்!- தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு..

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்க ஜி. கே. வாசனுக்கு முழு அதிகாரம்!- தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு..

by Askar

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்க ஜி. கே. வாசனுக்கு முழு அதிகாரம்!- தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு..

பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக தாமாக செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மாவட்டத் தலைவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் துணை தலைவர்கள் அமைப்பு தலைவர்கள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது

பின்னர் கூட்டத்திற்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய ஜி கே வாசன்;

செயற்குழு கூட்டம் கூடி வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து தாமாகவும் அதனைச் சேர்ந்த கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தாமாகவும் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறுவதற்கு மாவட்டம் நகரம் பேரூராட்சி வட்டாரம் கிராமம் ரீதியாக கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்கபடும் என்றார். தா. மா.க தலைவர் ஜி.கேவாசனுக்கு ஏகமனதாகச் செயற்குழு முழு அதிகாரம் அளிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!