7
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் ஸ்ரீராகவலு என்ற B,Tech 4 Year மாணவன் 7 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.