Home செய்திகள் 7வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..

7வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..

by ஆசிரியர்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் ஸ்ரீராகவலு என்ற B,Tech 4 Year மாணவன் 7 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!