11
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக தொடர்கிறது . இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மணடபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 வது நாளாக தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ரூ,50 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.