13
மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கி அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முக்கியமாக இளைஞர்களுக்கு சாலையில் பயணிக்கும்போது அதிவேகம் ஆபத்தில் முடியும் என்றும் தலைக்கவசம் உயிர்கவசம் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.