Home செய்திகள் வேலூர் அருகே 62 சவரன் நகை கொள்ளை..

வேலூர் அருகே 62 சவரன் நகை கொள்ளை..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த எம்.எம். ரெட்டி நகரில் 62 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜோதீஸ்வரன் (45) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார். கொள்ளை அடித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!