60
காட்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வங்கியின் தலைவர் ஜெனார்த்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இயக்குநர்கள்KR. பாபு, ரஷித் , ராமச்சந்திரன்.ஜமுனா, கூட்டுறவு செயலாளர் பாபு, துணை செயலாளர் பழனி, காசாளர்கன்னியப்பன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வேலூரிலிருந்து கே.எம்.லாரியார்.
You must be logged in to post a comment.