8
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப் புளி அருகே ஆக்கிடாவலசையில் மறைந்த சேகர் மனைவி பிரியா நாச்சியாருக்கு ( ஜமீன்தார் வலசை) தென் கிழக்கு மறவர் நலச்சங்கம் தலைமை சார்பில் மருத்துவ நிதி ரூ.41,500, ஜமீன்தார் வலசை கிளை தென்கிழக்கு மறவர் நலச்சங்கம் சார்பில் ரூ.27,000 என ரூ.68,500 வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.