இராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.காவனூர் துணை மின் நிலையங்களில் இன்று (06.6.2020, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை, பழைய, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம், பட்டணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ரெகுநாதபுரம், தினைக்குளம், தேவிபட்டினம், ஆர்.காவனூர் ஆகிய இடங்களில் காலை 9:45 முதல் மதியம் 1:45 வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி பரமக்குடி 110 கே.வி உபமின் நிலையத்தில் இன்று (06.6.2020, சனிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.இதனால் பரமக்குடி நகர்எமனேஸ்வரம், கமுதக்குடி,விளத்தூர், சிட்கோ, சத்திரக்குடி, நயினார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் விநியோகம் இருக்காது எனபரமக்குடி நகர் உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.